tag:blogger.com,1999:blog-4066257148045319298.post5623754238529125484..comments2024-03-16T15:08:02.929+05:30Comments on பிரியமுடன் ரமேஷ்: கண்ணீர் துள்ளல் - சிறுகதைRameshhttp://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4066257148045319298.post-65070873560149607152010-10-27T23:29:29.607+05:302010-10-27T23:29:29.607+05:30@மிதுன்
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி மிதுன். இவ்வ...@மிதுன்<br /><br />உங்களுடைய பாராட்டுக்கு நன்றி மிதுன். இவ்வளவு பாராட்டும் அளவுக்கு நானில்லை மிதுன். உங்கள் பரிசு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி. அதனைப் படித்து இன்னும் மெருகேற்றிக் கொள்கிறேன்.<br /><br />@அலைகள் பாலா<br /><br />ரொம்ப நல்லா இருக்கேங்க பாலா.. இனிமே அடிக்கடி வாங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-38034822068105096642010-10-27T22:06:49.277+05:302010-10-27T22:06:49.277+05:30ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் வரேன் ... எப்படி இருக்க...ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் வரேன் ... எப்படி இருக்கிங்க புது மாப்பிள்ளை?அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-35038964018590701602010-10-27T20:43:07.135+05:302010-10-27T20:43:07.135+05:30கதை அருமை! ஏதோ பின்னூட்டமிடுவதற்காக சொல்கிறேன் என ...கதை அருமை! ஏதோ பின்னூட்டமிடுவதற்காக சொல்கிறேன் என எண்ண வேண்டாம்... கதைக்கரு (Plot), கதைமாந்தர்கள் (Characters) மற்றும் கதை நடைபெரும் இடம் (Setting) எல்லாம் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருக்கிறது. கதையை நகர வைக்கும் தொணி (Pacing)... நன்று!<br /><br />உங்களுக்காக ஒரு பரிசு மின்னஞ்சலில் அனுப்ப உள்ளேன்! :-) தங்களின் Gmail கணக்கினைத் திறந்து பார்க்கவும்! B-)<br /><br />தங்களின் கதையைப் படித்து பார்த்துவிட்டு அதற்கு பரிசு கொடுக்க நான் பெரிய ஆள் இல்லை. தங்களின் திருமணப் பரிசு என எடுத்துக்கொள்ளுங்கள். ஆனாலும், அந்த பரிசு ’கதை’ சார்ந்தது தான்! B-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-6192654730351860212010-10-27T18:13:02.830+05:302010-10-27T18:13:02.830+05:30@ப.செல்வக்குமார்
ரொம்ப நன்றிங்க செல்வா..@ப.செல்வக்குமார்<br /><br />ரொம்ப நன்றிங்க செல்வா..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-53976657272767745722010-10-27T14:58:36.258+05:302010-10-27T14:58:36.258+05:30//குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்...//குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"<br />//<br /><br />இந்த மேட்டர் நல்லா இருக்கு அண்ணா ., கதையும் நல்லா இருக்கு ..!!<br />அதே மாதிரி சிறுகதை சிறுகதையா இருக்கறதே ஒரு பிளஸ் தான் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-79394413489437408712010-10-27T10:43:50.366+05:302010-10-27T10:43:50.366+05:30@செளந்தர்
ரொம்ப நன்றிங்க செளந்தர். கண்டிப்பா தொடர...@செளந்தர்<br /><br />ரொம்ப நன்றிங்க செளந்தர். கண்டிப்பா தொடர்ந்து எழுதறங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-70939417833138317162010-10-27T10:21:47.984+05:302010-10-27T10:21:47.984+05:30ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய...ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பையன்கறீங்க. அவனுக்கு கூட அடுத்து என்ன படிக்கனும்னு அக்கறையா அறிவுரை சொல்ல மாட்டீங்களா? குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"////<br /><br />இந்த வரிகள் எல்லாம் எதார்த்தம் தொடர்ந்து கதை எழுதுங்கள் நல்லா இருக்கு...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-46851828243545125412010-10-27T10:18:51.902+05:302010-10-27T10:18:51.902+05:30@சித்ரா
வாங்க சித்ரா.. ரொம்ப நன்றிங்க. எங்க நம்ம ...@சித்ரா<br /><br />வாங்க சித்ரா.. ரொம்ப நன்றிங்க. எங்க நம்ம பிளாக் பக்கமே ரொம்ப நாளா கானோம்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-92204943908243144252010-10-27T10:17:50.032+05:302010-10-27T10:17:50.032+05:30கதையில், ஆசிரியருக்கும் கொடுத்த அறிவுரை மனதை தொட்ட...கதையில், ஆசிரியருக்கும் கொடுத்த அறிவுரை மனதை தொட்டது. அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-50518010633264534632010-10-27T09:50:31.052+05:302010-10-27T09:50:31.052+05:30@Balaji Saravana
ரொம்ப சந்தோசமா இருக்குங்க பாலாஜி...@Balaji Saravana<br /><br />ரொம்ப சந்தோசமா இருக்குங்க பாலாஜி நன்றிங்க.<br /><br />@யாதவன்<br /><br />ரொம்ப நன்றிங்க யாதவன்Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-2851667540697684582010-10-27T09:06:19.183+05:302010-10-27T09:06:19.183+05:30நெஞ்சை தொட்ட கதைநெஞ்சை தொட்ட கதைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-45980562573349285272010-10-27T07:10:58.081+05:302010-10-27T07:10:58.081+05:30ரொம்ப அழகா வந்திருக்கு ரமேஷ்.. கருத்தும் அருமை!ரொம்ப அழகா வந்திருக்கு ரமேஷ்.. கருத்தும் அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-8100695587724910022010-10-26T22:10:54.761+05:302010-10-26T22:10:54.761+05:30@கமல்
வருகைக்கு நன்றிங்க கமல். தொடர்ந்து படிங்க.....@கமல்<br /><br />வருகைக்கு நன்றிங்க கமல். தொடர்ந்து படிங்க... உங்க கருத்த சொல்லுங்க.. அடுத்த கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-52483533110337289742010-10-26T22:02:34.892+05:302010-10-26T22:02:34.892+05:30அருமை நண்பரே அழகாக ஒருவனின் ஏழ்மையையும் அவன் படித்...அருமை நண்பரே அழகாக ஒருவனின் ஏழ்மையையும் அவன் படித்தவன் என்பதையும் அதை மற்றவர்க்கு அவன் ஆசிரியர் மூலமே தெரியவைத்து கடைசியில் ஆசிரியர்க்கே ஒரு பாடம் சொல்லிருக்கிங்க கல்வி வளரட்டும்<br /><br />நன்றி...<br /><br />தொடர்ந்து படிக்கிறேன்.கமல்https://www.blogger.com/profile/05024291725207298780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-74917366817750160262010-10-26T21:08:03.719+05:302010-10-26T21:08:03.719+05:30@சி.பி.செந்தில்குமார்
நன்றிங்க செந்தில். கமெண்ட் ...@சி.பி.செந்தில்குமார்<br /><br />நன்றிங்க செந்தில். கமெண்ட் மாடரேஷன் எடுத்தாச்சு. போட்டோ எதேச்சையா அமைஞ்சதுதாங்க...<br /><br />@ அருண் பிரசாத்<br /><br />நன்றிங்க அருண்<br /><br />@ வெறும்பய<br /><br />பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க ஜெயந்த்<br /><br />@ அப்பாவி தங்கமணி<br /><br />நன்றிங்க.<br /><br />@மோகன்ஜி<br /><br />அப்படிங்களா ரொம்ப சந்தோசம்ங்க.. இன்னும் தெளிவா எழுதனும்னு நினைச்சிட்டு இருக்கேங்க.<br /><br />@Ding Dong<br /><br />உங்கள் பாராட்டுக்கும் ஆலோசனைக்கும் ரொம்ப நன்றிங்க.... இன்னும் அழுத்தமா சொல்றதுக்கு முயற்சி பண்றேங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-57832779098579003782010-10-26T20:57:40.543+05:302010-10-26T20:57:40.543+05:30///"ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண...///"ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பையன்கறீங்க. அவனுக்கு கூட அடுத்து என்ன படிக்கனும்னு அக்கறையா அறிவுரை சொல்ல மாட்டீங்களா? குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"///<br /><br />இங்க ஏதோ குறையிற மாதிரி தோணுது ரமேஷ். இந்த இடத்துல மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தமான வரிகளைக் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். மற்றபடி மிக மிக நல்லா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-7743699075441984852010-10-26T19:59:11.142+05:302010-10-26T19:59:11.142+05:30ரமேஷ்! உங்கள் கதைகளின் மெருகு கூடி வருகிறது. வாழ்த...ரமேஷ்! உங்கள் கதைகளின் மெருகு கூடி வருகிறது. வாழ்த்துக்கள்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-51737641619904884082010-10-26T19:31:25.349+05:302010-10-26T19:31:25.349+05:30Nice story RameshNice story Rameshஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-50086807405351565122010-10-26T19:06:00.425+05:302010-10-26T19:06:00.425+05:30அருமையான கதை... கருத்துக்கள் பல கச்சிதமாய்..அருமையான கதை... கருத்துக்கள் பல கச்சிதமாய்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-73820044802955600432010-10-26T18:46:23.094+05:302010-10-26T18:46:23.094+05:30ஆசிரியருக்கு சொன்ன அறிவிரை தான் சூப்பர் டச்ஆசிரியருக்கு சொன்ன அறிவிரை தான் சூப்பர் டச்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-87025135878548442252010-10-26T18:34:21.778+05:302010-10-26T18:34:21.778+05:30கமெண்ட் மாடரேஷன் எடுத்துடுங்க.கமெண்ட் மாடரேஷன் எடுத்துடுங்க.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-82221281417785546432010-10-26T18:33:23.796+05:302010-10-26T18:33:23.796+05:30ஆளைப்பாத்து எடை போடக்கூடாது என்ப்தே மெசேஜ்,ஓக்கே க...ஆளைப்பாத்து எடை போடக்கூடாது என்ப்தே மெசேஜ்,ஓக்கே குட்,கதைக்கு தகுந்த ஸ்டில் செட் பண்ணி எடுத்ததா,எதேச்சையாக அமைந்ததா,தத்ரூபம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-63777704258800946332010-10-26T18:26:02.158+05:302010-10-26T18:26:02.158+05:30@ரமேஷ்
ரொம்ப நல்லவன் (சத்தியமா)
ரொம்ப நன்றிங்க ...@ரமேஷ் <br /><br />ரொம்ப நல்லவன் (சத்தியமா)<br /><br />ரொம்ப நன்றிங்க ரமேஷ்Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-66089558971146255362010-10-26T18:21:47.666+05:302010-10-26T18:21:47.666+05:30நல்லா இருக்கு. நெஞ்சைத் தொட்ட கதைநல்லா இருக்கு. நெஞ்சைத் தொட்ட கதைரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-47656329951110589922010-10-26T18:13:33.408+05:302010-10-26T18:13:33.408+05:30@dheva
ஆமாங்க தேவா.. உண்மை.. வாழ்த்துக்கு நன்றிங்...@dheva<br /><br />ஆமாங்க தேவா.. உண்மை.. வாழ்த்துக்கு நன்றிங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.com