tag:blogger.com,1999:blog-4066257148045319298.post7195478934566161564..comments2024-03-16T15:08:02.929+05:30Comments on பிரியமுடன் ரமேஷ்: மனதோடு - சிறுகதைRameshhttp://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4066257148045319298.post-2023302265922678612010-11-26T12:22:13.896+05:302010-11-26T12:22:13.896+05:30@karthikkumar
நன்றிங்க பங்காளி
@பிரவின்குமார்
ந...@karthikkumar<br /><br />நன்றிங்க பங்காளி<br /><br />@பிரவின்குமார்<br /><br />நன்றிங்க நண்பரே..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-48180352441871818892010-11-26T12:04:35.843+05:302010-11-26T12:04:35.843+05:30நெஞ்சை வருடும் யதார்த்தமான திருப்பங்களுடன் கதை.
அ...நெஞ்சை வருடும் யதார்த்தமான திருப்பங்களுடன் கதை. <br />அருமை நண்பரே..!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-52148966655028726532010-11-26T10:50:57.787+05:302010-11-26T10:50:57.787+05:30கதை நடை அருமை. தொடருங்க பங்குகதை நடை அருமை. தொடருங்க பங்குkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-84613431757946050092010-11-02T15:57:33.876+05:302010-11-02T15:57:33.876+05:30கதை ஒரு உயிர் இருக்கிறது. இந்த கதை இரண்டு நாட்களுக...கதை ஒரு உயிர் இருக்கிறது. இந்த கதை இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய் பிணமாக கிடைத்த இரண்டு குழந்தைகள் கதை போலவே இருக்கிறது. <br /><br />இப்படியும் சில காமுகன்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.<br /><br />புத்திர சோகம் என்பது மிகவும் கொடியது என்று என் ஆசிரியர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.<br /><br />வாழ்த்துக்கள் ரமேஷ்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-17116098045225335922010-10-31T16:53:33.236+05:302010-10-31T16:53:33.236+05:30Nice Story!!Nice Story!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-32150405351228154142010-10-30T12:52:50.660+05:302010-10-30T12:52:50.660+05:30@மிதுன்
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க மித...@மிதுன்<br /><br />கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க மிதுன்<br /><br />@கதிர்கா<br /><br />நன்றிங்க கதிர்கா<br /><br />@DREAMER<br /><br />ரொம்ப நன்றிங்க ஹரீஷ்.. ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க பாராட்டினது..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-18706920215119155802010-10-30T12:34:20.728+05:302010-10-30T12:34:20.728+05:30உங்களது முந்தைய கதைகளைக் காட்டிலும், இதில் எழுத்து...உங்களது முந்தைய கதைகளைக் காட்டிலும், இதில் எழுத்துநடை விளையாடுகிறது. மிக அருமை..! உண்மை சம்பவத்தை கற்பனைக்குட்படுத்தி எழுதியது சாமர்த்தியம். அதிலும், அந்த அண்ணனின் கதறல்களில் //தங்கச்சி நீ திடீர்னு ஆத்துல இருந்து எந்திருச்சி வந்துடும்மான்னு கதறினேன்// //உண்மை மூழ்கிக்கொண்டிருந்தது.<br />// போன்ற வரிகளில் ததும்பும் கற்பனைகள் அருமை..! வாழ்த்துக்கள் நண்பரே..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-89003376802207181942010-10-29T21:21:29.183+05:302010-10-29T21:21:29.183+05:30யதார்த்தமான கதையதார்த்தமான கதைகதிர்காhttps://www.blogger.com/profile/17116050062024422453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-90952749825814003672010-10-29T19:28:28.665+05:302010-10-29T19:28:28.665+05:30Child abuse... குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள...Child abuse... குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகளைக் கருவாகக் கொண்ட கதை. ஒரு கேடுகெட்டவனின் சபலம் ஒரு அழகான குடும்பத்தை அழித்துவிடுகிறது. கதை முழுக்க protagonist-ஆன அந்த சிறுவனே தான் செய்த கொலையை சுய வாக்குமூலம் போல சொல்லித் தீர்க்கிறான். Touching!<br /><br />// அவன் வேறு யாருமல்ல இவன் தான்...... // -> நல்ல எழுத்து நடை!<br /><br />இது ஒரு சமூக சிந்தனையுள்ள கதை. பாதிக்கப்பட்ட குடும்பமே அழிந்துவிடுகிறது என்று முடித்திருக்காமல், பாதிப்பை உண்டாக்கியன் எவ்வாறு அவன் சபலத்தால் சட்டத்தாலும், ஊர் மக்களாலும் தண்டிக்கப்படுகிறான் என்று முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். <br /><br />அத்துடன், உண்மையில் இது போன்று குழந்தை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஒரு மிரட்டலாக இருந்திருக்கும்! மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமைந்திருக்கும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-39666138546148096832010-10-29T16:16:18.479+05:302010-10-29T16:16:18.479+05:30கண்டிப்பா செல்வா முயற்சி பண்றேன்...கண்டிப்பா செல்வா முயற்சி பண்றேன்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-16777190161020323132010-10-29T16:13:05.307+05:302010-10-29T16:13:05.307+05:30கொஞ்சம் வலியான கதை அண்ணா .,
ஆனா எல்லோருமே இறந்து ப...கொஞ்சம் வலியான கதை அண்ணா .,<br />ஆனா எல்லோருமே இறந்து போய்ட்டாங்க அப்படிங்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு .. அடுத்த தடவ காமெடி முயற்சி பண்ணுங்க .. ஏன்னா எனக்கு அழுவாச்சு கதை பிடிக்காது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-34806743979423061552010-10-29T10:54:28.812+05:302010-10-29T10:54:28.812+05:30நன்றிங்க பாலாநன்றிங்க பாலாRameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-4492835407869470932010-10-29T10:54:04.996+05:302010-10-29T10:54:04.996+05:30நன்றிங்க அருண்நன்றிங்க அருண்Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-59146783100776587092010-10-29T10:47:11.046+05:302010-10-29T10:47:11.046+05:30நல்ல கதைநல்ல கதைஅலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-83059581761768530412010-10-29T10:32:56.111+05:302010-10-29T10:32:56.111+05:30நல்ல கதைங்க.... ஒரே டிராஜடியா போச்சு...நல்ல கதைங்க.... ஒரே டிராஜடியா போச்சு...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-3399372567302253292010-10-29T10:12:18.178+05:302010-10-29T10:12:18.178+05:30ரொம்ப நன்றிங்க தேவா..
ரொம்ப நன்றிங்க பாலாஜிரொம்ப நன்றிங்க தேவா..<br /><br />ரொம்ப நன்றிங்க பாலாஜிRameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-45839614834509313112010-10-29T06:37:04.462+05:302010-10-29T06:37:04.462+05:30ரமேஷ் நல்ல கதை! யதார்த்தமும் கூட!ரமேஷ் நல்ல கதை! யதார்த்தமும் கூட!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-35144180175620071032010-10-29T00:32:32.675+05:302010-10-29T00:32:32.675+05:30ரமேஷ்....செமங்க....
கண்டிப்பா உயிர்களை அழிக்க இல்...ரமேஷ்....செமங்க....<br /><br />கண்டிப்பா உயிர்களை அழிக்க இல்லங்க.....!<br /><br />வாழ்த்துக்கள்dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-69055893922738170812010-10-28T23:15:22.475+05:302010-10-28T23:15:22.475+05:30நன்றிங்க யாதவன்
நன்றிங்க சித்ரா
நன்றிங்க ரமேஷ்.நன்றிங்க யாதவன்<br />நன்றிங்க சித்ரா<br />நன்றிங்க ரமேஷ்.Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-68182162296848063372010-10-28T23:05:33.420+05:302010-10-28T23:05:33.420+05:30நல்ல கதை. மனசு கனத்ததுநல்ல கதை. மனசு கனத்ததுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-43156928628385186202010-10-28T19:55:53.795+05:302010-10-28T19:55:53.795+05:30மனதோடு ஒன்றி விட்ட கதை. ம்ம்ம்....மனதோடு ஒன்றி விட்ட கதை. ம்ம்ம்....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-55727399394854762762010-10-28T18:12:51.061+05:302010-10-28T18:12:51.061+05:30நெஞ்சை தொட்ட கதை வாழ்த்துக்கள்நெஞ்சை தொட்ட கதை வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com